மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் மோடி மன்னிப்பு கேட்கணும்… ராகுல் காந்தி ஆவேசம்…!

rahul gandhi

மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியிருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். …

Read more