“என்னை ஏமாற்றிவிட்டார்கள்!” எரும சாணி விஜய் மீது பாய்ந்த புகார்! கதறி அழுத மலையாள நடிகை! நடந்தது என்ன?
‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் மிரட்டல் மற்றும் ஏமாற்று புகார் அளித்துள்ளார்.
‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் மிரட்டல் மற்றும் ஏமாற்று புகார் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா தனது சமீபத்திய பேட்டியில் விஜய் மற்றும் திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுப்பியுள்ள புகார்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நடிகை திரிஷா குறித்துத் தான் பேசிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி, இயக்குநர் பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.