பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரி… வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!
ஏடிஎம்மில் கொள்ளை அடித்துக் கொண்டு கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்து இருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரில் கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில்