கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!

கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!

100 மீட்டர் தூரத்தில் இருக்கும் கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்கும் வகையில் ஈரான் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்ரன. அவை அனைத்தும் நோயாளியின் உடல் திரவ, ரத்த மாதிரிகளை பயன்படுத்தி செய்யப்படுபவை. இந்நிலையில்…

வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!

மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ…