ஆ…வை வைத்து அசத்திய இளையராஜா!…ஓரே வார்த்தையில் இத்தனை பாடல்களா?…
பாடல்கள் என்பது திரைப்படத்தில் பெயருக்காக மட்டுமே வைக்கப்படுபவை அல்ல. அந்த சிட்டுவேஷனை ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்வதே பாடல்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். சூழ்நிலையை சரியாக சொல்லி ரசிகர்களின் கவனத்தை …
