ஆயிரக்கணக்கில் கள்ளச்சாராய விலை! கொடிகட்டி பறக்கும் வியாபாரம்!
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு 29 நாட்களாகியுள்லது. அதனால் மது விரும்பிகள் போதைக்காக …
