போலியோ விழிப்புணர்வு – நடிகர் சங்கம் தயார்!
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த …
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த …
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணியை சென்னையில் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தினர்.சென்னை, வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலமாக …
நாடாளுமன்ற தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். விசிக தலைவர் தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்தார். அவருக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளை …
பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சம்மதப்பட்டதாக கூறி மதுரை காமராசர் …
மக்களவை தேர்தல் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.பிரசாரத்துக்காக நேற்று மாலை திருவாரூர் வந்த ஸ்டாலின், இரவு தன் பாட்டியின் நினைவு இடம் சென்று மாலை அணிவித்தார். பின் …
பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து மாணவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பொள்ளாச்சியில், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் …
மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப …