Posted inTamil Flash News Tamilnadu Local News
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் – வதந்தி பரப்பியவர் கைது!
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனை அடுத்து, தற்போது தமிழகத்திலும் முக்கிய இடங்களிலும், ரயில்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும், வதந்தி பரவியது.…