தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிப்பு… தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்…!

1615528 chennai 07

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக …

Read more

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட… நாடு திரும்பிய 21 தமிழக மீனவர்கள்…!

fisherman

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் இன்று நாடு திரும்பியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து …

Read more