இபிஎஸ் மீது பறந்து வந்து விழுந்த செல்போன்… அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு…!

eps

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் மீது செல்போன் விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் …

Read more

தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

edapadi 2

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கின்றார். சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது …

Read more

மருத்துவ காலிபணியிடங்கள்… எடப்பாடிக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் கொடுத்த பதில்…!

doctor

மருத்துவ காலிபணியிடங்கள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்திருக்கின்றார். மருத்துவ துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …

Read more

எடப்பாடி பழனிச்சாமி ஒரு தற்குறி… அப்படி நடக்க வாய்ப்பே இல்லை… அண்ணாமலை கடும் தாக்கு…!

annamalai 1

தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில் ராயப்பேட்டை ஓஎம்ஜி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்தார். அதில் தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் 2026 தவிர …

Read more

பாஜகவுடன் ரகசிய உறவு வச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல… முதல்வர் மு க ஸ்டாலின் பதிலடி..!

stalin 3

பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார். திருவெற்றியூரில் உள்ள எம்எல்ஏ கேபி சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு …

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை!

eps

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக …

Read more

கொரோனா நிவாரணம்… குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு !

rati

கொரொனாவை முன்னிட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 …

Read more

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு மக்களவை …

Read more

முதல்வரை சந்தித்து பேசிய ரஜினி – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Rajinikanth invited eps for her daughter wedding - tamilnaduflashnewscom

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் இன்று காலை சந்தித்து பேசினார். ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2 வது திருமணம் நாளை போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடக்கவுள்ளது. அதன்பின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள …

Read more