கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அதர்வா படத்தின் மோஷன் போஸ்டர்
கிரிக்கெட் வீரர் தோனி முதன் முறையாக அதர்வா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தோனி முதன் முறையாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனி முதன் முறையாக அதர்வா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தோனி முதன் முறையாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகள் படைத்தவர் மகேந்திர சிங் தோனி. பிரபலமான அனைவருக்கும் சமூக வலைதளங்களில் ப்ளூ டிக் வழங்கப்படும், பேஸ்புக், டுவிட்டர், ஸ்ம்யூல் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் …
இந்திய கிரிக்கெட்டர் தோனியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வீரர் ஆக களமிறங்கிய ஆரம்ப நாளிலிருந்தே அதிரடியில் தூள் பண்ணியவர். இவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் மைதானத்திற்கு வெளியே போய் விழும் அளவுக்கு அதிரடி ஆட்டத்தை …
இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான யுவ்ராஜ் சிங்கின் முதுகில் குத்தியதாக தோனி மற்றும் கோலி ஆகியோர் மீது யோகராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் …
கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணிக்காக விளையாட தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தோனி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியுசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக …
ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சி எஸ் கேவுக்கு விளையாட தினேஷ் கார்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக …
தோனி மற்றும் கோலி தனக்கு ஆதரவளிக்கவில்லை என யுவ்ராஜ் கூறியிருந்த நிலையில் அதற்கு மாற்றான கருத்தை நெஹ்ரா தெரிவித்துள்ளார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக …
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் தனக்கு கங்குலியைப் போல தோனியோ, கோலியோ ஆதரவு அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் …
தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் …
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் …