தமிழகத்திலிருந்து வாரணாசி சுற்றுலா சென்றவர்களுக்கு கொரொனா பரிசோதனை!!
இந்திய அளவில் கொரொனா காரணமாக அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடக்கப்பட்டு, அரசின் நிபந்தனைகளுடன் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் சுமார் 126 பேர் …
