ஒரேயடியாக ஊரடங்கை விலக்கமுடியாது! மருத்துவக் குழுவின் முடிவு!

corona 2

தமிழகத்தில் கொரோனாவை ஒரேயடியாக தளர்த்த முடியாது என மருத்துவக் குழு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் …

Read more

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Corona status in TN and india

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக  33,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை 8,373 பேர் …

Read more

யுடியூபில் லைவ் கான்சர்ட்! கொரோனாவுக்காக அனிருத் எடுத்த முடிவு!

ani

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அனிருத் நிதி திரட்ட உள்ளார். கொரொனாவால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் …

Read more

தல என்றாலே இந்த கெட் அப் தானா? தோனியின் சால்ட் அண்ட் பெப்பர் புகைப்படம்!

msd 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தனது மகஸ் ஸீவாவுடன் வீட்டுக்குள்ளேயே பைக்கிள் உலாவரும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐபிஎல் …

Read more

தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கிட்கள்! அதிரடி முடிவு!

corona

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட்களின் தரம் கம்மியாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் இப்போது அந்த கிட்கள் திருப்பி அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது. கொரோனா சோதனைகளை துரிதப்படுத்தி அரைமணி நேரத்தில் முடிவுகளை …

Read more

8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

cprpna

தமிழக காவல்துறைக்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த  8000க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் இதுவரை 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800க்கும் …

Read more

ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

naplin

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே …

Read more