குடியரசு தின விழா: ஆளுநர் கொடியேற்றம்! முக்கிய அப்டேட்!
நாட்டின் 77-வது குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர விருதுகளை வழங்கினார்.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர விருதுகளை வழங்கினார்.
Celebrated music composer Ilaiyaraaja is gearing up for a monumental event in his illustrious career. On March 8, 2025, he …
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும் அவரின் தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் …
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலூரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் …
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: …
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே …
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சேர்ந்த கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து …
சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த …
எதிர்க் கட்சித்தலைவராக இருந்த போது மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை இருளில் மூழ்கடித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த …
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரின் பரபரப்பான பகுதியான பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் …