பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும் அவரின் தந்தையும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரின் தந்தையும் உயிரிழந்த...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலூரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: ” முன்னாள் முதல்வர் கருணாநிதி 75...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முதல்வர் மு க ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமாக நாக்பூர்...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சேர்ந்த கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த...
சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் இது...
எதிர்க் கட்சித்தலைவராக இருந்த போது மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை இருளில் மூழ்கடித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த ஸ்டாலின் முதல்வர் ஆன போது அதே மின்...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரின் பரபரப்பான பகுதியான பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி...
நடிகர், நடிகையருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வுகளை பெற்றுத்தரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் மூலம் பலரின் புகார்களுக்கும் முடிவுகள் எட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த சங்கமானது செயல்பாட்டில் இருந்து வருகிறது....
மருத்துவக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு சொல்லியதன் படி ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பி, தொடர்ந்து இந்த தேர்வு முறையை ரத்து செய்ய கோரி...