இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சமீபகாலமாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகின்றார். அதனால் உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
இரண்டு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. 20 ஓவர் பந்துகள் நிர்ணயிக்கப்பட்டு விளையாடும் கிரிக்கெட் போட்டி என்பதால் ஐபிஎல் போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைத்து நாடுகளை...
IPL போட்டியின், 41வது போட்டி, நேற்று இரவு சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின், பேர்ஸ்டோ...