யப்பா இவ்வளவு படமா கலக்கும் அனிருத்
வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர். …
வொய் திஸ் கொல வெறி பாடலின் மூலம் அறிமுகமான அனிருத் ஆரம்பத்தில் இருந்தே இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இசை இருந்தால்தான் நல்லா இருக்கும் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அனிருத்தையே நாடுகின்றனர். …
அனிருத்துக்கு சொந்த சரக்கே இல்லையா என்பதே பல இசை ஆர்வலர்களின் கேள்வி. நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரமோதான் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் வெளியான அரபிக்குத்து பாடலும் வேறு …
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் மரகதமணி. தெலுங்கில் இவர் பெயர் கீரவாணி புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலியின் சகோதரரர் இவர். ராஜமவுலியின் படங்களுக்கு எல்லாமே இவர்தான் இசை தற்போது ஆர்.ஆர் ஆர் படத்துக்கு …
விஜய் சேதுபதி பல்வேறு விதமான படங்களில் நடித்து வருகிறார். இதில் யாதும் ஊரே யாவரும் கேளி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கடேஷ் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் …
மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் …