வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு …
