பல கோடி மதிப்புள்ள வாட்சுகளை கொண்டு வந்ததால் ஹர்திக் பாண்ட்யாவின் வாட்சுகள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 …
