வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி… பயணிகள் கடும் அதிர்ச்சி…!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் ரயிலில் தனது குடும்பத்துடன் சீரடிக்கு சுற்றுலாவுக்கு சென்று விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி இருக்கின்றார். அப்போது …
