தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிப்பு… தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்…!
தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக …
