போராடுவதை விட்டுட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த சொன்ன மம்தா… பெண் மருத்துவரின் தாய் கேட்ட கேள்வி…!

mamtha banarji

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துமாறு மம்தா பானர்ஜி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு …

Read more

அடேங்கப்பா… மாணவிகளுக்கு 1000 ரூபாய்… ஒரே மாதத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…!

puthumai

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழகத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில திட்டக் குழுவை சேர்ந்த மருத்துவர் கூறியிருக்கின்றார். மாநிலத் திட்டக் குழுவின் ஐந்தாவது ஆலோசனை …

Read more

அரசு பள்ளிகளில் சீருடை வழங்க எதுக்கு எவ்வளவு லேட்… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

edapadi

பள்ளி சீருடைகள் வழங்குவதில் திமுக அரசு தாமதம் செய்து வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் …

Read more

நாங்க தான் மாஸ்… மின்சார ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்த மாணவர்கள்…!

train 5

மின்சார ரயில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்த சம்பவம் மிக பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சென்னையில் …

Read more

மாணவர்கள் தற்கொலை விரக்தி குறித்து சூர்யா பேசியுள்ள வீடியோ

surya 1

சமீபத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதால் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ. https://twitter.com/VigneshShivN/status/1439335494169468928?s=20

குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

tnpsc

அரசு பணிக்கான தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையில் தமிழ் மொழியில் …

Read more

சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு!

strike- சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இனிவரும் சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி …

Read more