போராடுவதை விட்டுட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த சொன்ன மம்தா… பெண் மருத்துவரின் தாய் கேட்ட கேள்வி…!
மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துமாறு மம்தா பானர்ஜி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு …
