மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது மிகக் கொடுமையானது… கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி…!
தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் என்கின்ற ஐஏஎஸ் அகாடமி மையம் செயல்பட்டு வருகின்றது. …
