சட்டசபைக்குள் புகுந்த மழை நீர்… வெளியேற முடியாமல் தவித்த முதல்வர்…!
உத்திரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் சட்டசபைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வெளியேற முடியாமல் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்று வழியில் வெளியேறி இருக்கின்றார். …
