தனுஷும் நானும் ஒன்னா படிச்சோம்: நடிகை மந்த்ரா ஓபன் டாக்!
நடிகர் தனுஷ் தன் பள்ளிக்காலத்து கிளாஸ்மேட் என்று நடிகை மந்த்ரா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தன் பள்ளிக்காலத்து கிளாஸ்மேட் என்று நடிகை மந்த்ரா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர் டெல்லியின் முதல்வராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். …
2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கட்சி தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் எம்எல்ஏ வைத்தியலிங்கம் தெரிவித்து இருக்கின்றார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் …
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். பாலிவுட் சினிமாவில் காலம் காலமாக இருந்த ஒரு விஷயத்தை உடைத்து தனது திறமையால் முன்னணி நடிகையாக முன்னேறியவர். மூன்று …
விஜய்யின் முழு பேட்டி 10 வருடங்களுக்கு பிறகு நேற்று சன் டிவியில் வெளியானது. சுவாரஸ்யமான இந்த பேட்டியை பார்க்காதவர்களுக்காக இன்று சன் டிவி முழு பேட்டியையும் வெளியிட்டுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது மலேசியாவை சேர்ந்தவரும் தமிழில் நாடோடிகள் படத்தில் நடித்தவருமான சாந்தினி என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து …
ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார். அமமுகவின் ஆதரவாளராக வலம் வந்தவர் பெங்களூர் புகழேந்தி. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை யார் …
பேனர் விழுந்து மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று …
வட மாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது என ரஜினி பேட்டியளித்துள்ளார். கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரு பொது மொழி …
பேனர் விழுந்ததால் சாலை விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் பெற்றோரை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று …