பொறுப்பேற்ற பிறகு 200 பள்ளிகளில் ஆய்வு… கொளத்தூரில் நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்…!
பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 200 பள்ளிகளில் ஆய்வு செய்து முடித்து இருக்கின்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 …
