வயநாட்டு நிலச்சரிவு… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… 6-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!
வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்களில் …
