பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு! தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது …
