சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

fire accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட …

Read more

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

mk stalin

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமாக …

Read more

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தால் உரிமையாளர்களுக்கு கருணை காட்ட முடியாது- உயர்நீதிமன்றம்

pattasu

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டம் அடிக்கடி பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட …

Read more