சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் …
