நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

suralmalai

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை …

Read more

வயநாடு நிலச்சரிவு… மீட்பு பணியிலிருந்து விடைபெற்ற ராணுவக்குழு… வைரலாகும் வீடியோ…!

indian army

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி முண்டகை, சூரல்மலை, மேப்படி, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட கிராமங்கள் மண்ணோடு மண்ணாக அழிந்து போயின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு…!

school 1

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …

Read more

வயநாடு நிலச்சரிவு… தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 340 ஆக உயர்வு…!

landslide 3

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்து இருக்கின்றது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்து 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு …

Read more

நீலகிரியில் நிலச்சரிவா…? பொதுமக்களுக்க முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!

nilagiri

நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்திருக்கின்றார். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை கொட்டி …

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்… 316-ஐ கடந்த உயிரிழப்பு… 4-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

wayanad 1

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேலையில் அனைவரும் …

Read more

சீனாவில் கனமழை… பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு…!

landslide china

சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதி முழுவதும் கேமி என்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்கிழக்கு பகுதியில் …

Read more

தண்ணீரில் மூழ்கிய பாலம்… கர்ப்பிணி மனைவியை துணிச்சலாக அழைத்துச் சென்ற கணவர்… வைரலாகும் வீடியோ…!

landslide 2

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 24ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் வயநாட்டில் இருக்கும் முண்டகை, சூரல்மலை, மேற்படி ஆகிய மலை கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து …

Read more

300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

landslide 1

வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேம்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் …

Read more

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

rahul ganthi

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அங்கு தோண்ட தோண்ட பல மனிதர்களின் உடல்கள் கிடைத்து வருகின்றது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதைய நிலச்சரிவு …

Read more