பரபரப்பான சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்த நபர்… அடுத்து நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!
உத்தரப்பிரதேசத்தில் சாலையின் நடுவே ஒரு நபர் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டிருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள சாலையின் நடுவே அதுவும் அங்குள்ள போலீஸ் சாவடிக்கும் முன்பு …
