VIJAY kneeling Prayer : 30 வருஷமா இது தான் வழக்கம்! – விமர்சனங்களுக்கு ஸ்ரீமன் கொடுத்த நெத்தியடி பதில்!

Actor Sriman and Actor Vijay together in a file photo from a movie set.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சியில் முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகர் ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

staue

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை …

Read more

நாயை அடித்து ஆட்டோவில் இழுத்து செல்லும் வீடியோ- விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி

dog issue trichy beemanagar

திருச்சி பீம நகரில் நாய் ஒன்றை அடித்து அதை ஆட்டோவில் இழுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை …

Read more

கால்நடை டாக்டர் பலி மறுகணமே தாயும் மரணம்- நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

doctor kanagaraj dhuraiyur

திருச்சி அருகே துறையூரை அடுத்த கண்ணனூரில் கால்நடை டாக்டராக இருப்பவர் கனகராஜ். இவர் அங்கு உள்ள காபி கடை ஒன்றில் நேற்று காலை 11 மணியளவில் காபி குடித்து விட்டு பைக்கை எடுத்தபோது மயங்கி …

Read more

திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

baby

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையிடம் இருந்து அவரது குழந்தைக்கு கொரோனா பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

விநாயகர் சதுர்த்தி வசூல் தகராறு – ரஜினி ரசிகர் குத்திக் கொலை

rajini fan

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பணம் வசூல் செய்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பார்த்தசாரதி …

Read more

டிக்கெட் எடுக்க மாட்டேன்.. நடத்துனரிடம் சண்டை போட்ட போலீஸ்.. இறுதியில் நேர்ந்த சோகம்

conductor

டிக்கெட் எடுக்காமல் பேருந்து நடத்துனரிடம் காவல் அதிகாரி செய்த வாக்குவாதத்தில் நடத்துனர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திட்டக்குடியில் …

Read more

அப்பாவி ஆண்களை ஏமாற்றி 15 திருமணம் – திருச்சியில் ஒரு மோசடி பெண்!

maha - Man complaing on his wife who married 15 men - tamilnaduflashnews.com

15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் …

Read more