‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முக்கிய விளக்கமளித்துள்ளார்.
