டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரமும் பெரும் சரிவில் உள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் …
