‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!
அமரன் படத்திற்காக தனக்குக் கிடைத்த மூன்றாவது தேசிய விருது குறித்துப் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், பலமுறை இந்த விருதைத் தவறியதால் இம்முறை கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
