மாஸ்க் அணிய மீண்டும் கடும் வற்புறுத்தல்- சுகாதாரத்துறை
கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவலால் இந்தியாவில் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது.அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு எல்லா போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உலகமே வெறிச்சோடியது. கொரோனாவால் நிறைய மரணங்கள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் …
