சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒரு ஊழியர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

fire accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஊழியர் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட …

Read more