20 பேர் பத்தாது, குறைந்தது 50 பேர் தேவை – வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழக அரசு!
கொரொனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகள், கடைகள், திரையரங்கள், கல்வி நிலையில்கள், வழிபாட்டு தளங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதில், சினிமா படப்பிடிப்புகள், சீரியல் …
