காவல் ஆய்வாளரை பார்த்தால் துள்ளி வரும் பசு
பாவப்பட்ட பரிதாப ஜீவன்கள்தான் வாயில்லா ஜீவன்களாக கருதப்படும் கால்நடைகள், ஆடு, மாடு, நாய், குரங்கு போன்றவற்றுக்கு இருக்கும் ஒற்றுமை, பாசம் நல்ல குணங்கள் பல மனிதர்களுக்கு இல்லை. இருப்பினும் தூய மனதுடைய மனிதர்கள் விலங்குகளிடம் …
