பிரகாஷ் ராஜ் அதிரடி! பாலிவுட் குறித்து மோசமான விமர்சனம்!
ஹிந்தி சினிமா தனது வேர்களை இழந்துவிட்டது என்றும், அது வெறும் பணத்தால் மட்டுமே இயங்கும் போலியான இடமாக மாறிவிட்டது என்றும் பிரகாஷ் ராஜ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
ஹிந்தி சினிமா தனது வேர்களை இழந்துவிட்டது என்றும், அது வெறும் பணத்தால் மட்டுமே இயங்கும் போலியான இடமாக மாறிவிட்டது என்றும் பிரகாஷ் ராஜ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் …
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மேடைகளில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசுவது வழக்கம். சில சமயங்களில் அவர் ஆக்கப்பூர்வமான கருத்தை பேசினாலும் தவறான வார்த்தைகளால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதும் வழக்கமாக உள்ளது. …
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் அமைப்பினரை தவறாக காட்டியதாகவும் படத்தில் வில்லனின் கதாபாத்திரத்துக்கு ஒரிஜினல் நபரின் பெயரை மறைத்து வேறு பெயரை வைத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து பாமகவின் அன்புமணி சூர்யாவிடம் …
கோவில்களுக்கு செலவு செய்வதைக் காட்டிலும் மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிகமாக செலவு செய்யவேண்டும் என ஜோதிகா பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அது குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த இயக்குனர் சரவணன் விளக்கமளித்துள்ளார் இயக்குனர் சரவணனின் முகநூல் …
நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட போஸ்டர் என்று ஒட்டப்பட்டதால் பரபரப்பு உருவானது. மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் …
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தின் முன்பு மாநகராட்சி போஸ்ரால் குழப்பம் உருவாகியுள்ளது. மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களை இரு வாரங்களுக்கு …
சமீபத்தில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ மரணம் பற்றி விஜயகாந்த் பிரேமலதா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் …
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறைக்கு சென்ற பேராசிரியர் சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் ஒவ்வொரு முறை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த போதும் அவர் …
அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காவல் நிலையம் அருகே இருந்த …