திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!

supreme court

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் மிக பிரபலமான கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான …

Read more

திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடு இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை…!

chandrababu 1

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திராவில் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த …

Read more

திருப்பதியில் லட்டுவின் புனித தன்மைக்கு களங்கம்… கடும் நடவடிக்கை எடுப்போம்… சந்திரபாபு உறுதி…!

naidu

ஆந்திராவில் தற்போது சந்திரபாபு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு வாய்ப்பே …

Read more

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பா..? சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொடுத்த பதில்..!

luddo

சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பதில் கொடுத்திருக்கிறார்கள். ஆந்திர பிரதேச முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வரான …

Read more

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்… மத்திய அரசிடம் வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு…!

chandrababu

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா …

Read more

ஆந்திரா வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி… அரசு அதிரடி அறிவிப்பு…!

chandrababu

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள escientic என்கின்ற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். …

Read more