மோகன்லாலின் வீட்டில் பறிமுதல் செய்யப்படவிருந்த பொருட்கள்: வனத்துறையிடம் 10 தந்தங்கள், 13 சிலைகளை ஒப்படைத்தார்!
தனது வசம் இருந்த 10 யானைத் தந்தங்கள் மற்றும் 46 கிலோ எடையுள்ள 13 தந்தச் சிலைகளை, கேரள வனத்துறையின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நடிகர் மோகன்லால் முறைப்படி அறிவித்துள்ளார்.
