வெள்ளி சனி ஞாயிறு கோவில் திறப்பது குறித்து முதல்வர் இன்று பரிசீலனை

வெள்ளி சனி ஞாயிறு கோவில் திறப்பது குறித்து முதல்வர் இன்று பரிசீலனை

கொரோனா பேரலை காரணமாக கடந்த சில மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டும் கோவில்கள் அடைக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா…
தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது

கொரோனா ஊரடங்காலும் கொடிய கொரோனா நோய்த்தொற்றான டெல்டா வைரஸாலும் பலர் கடந்த இரண்டு மாதமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கியது பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள், தியேட்டர்கள், மால்கள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து…