ஊரடங்கு உத்தரவால் தேவைப்படும் மருந்துகள் கிடைக்கவில்லையா? இதோ தமிழக அரசின் புதிய சேவை!!

Medicines doordelivery in TN

சீனாவில் ஆரம்பித்த கொரொனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி கட்டுக்கடங்காத காற்றைப் போல பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்திள்ளது. …

Read more

10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

10th Public Exams update

இந்தியாவில் கொரொனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கான …

Read more

ஏப்ரல் 13 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

apr13covid

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அரசு தரப்பில் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் மக்களுக்கு அரசு எப்போதும் போல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் …

Read more

கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு – திருச்சியில் பரபரப்பு

Corona vs doctors

தமிழகத்தில் திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிவதில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சிலரை வீட்டு கண்காணிப்பிலும், பாதிப்புக்கு …

Read more

”கொரொனா” தமிழ்நாட்டினின் நிலவரம் – சுகாதாரத்துறை செயலாளரின் அப்டேட்

TN Corona status

இந்தியாவில் நாளுக்கு நாள், கொரொனா அசுர வளர்ச்சி அடைந்து, அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து, அரசு சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது, இந்திய அரசு 144 …

Read more

ஏப்ரல் 12 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

apr12 covid

உலக நாடுகளையே அச்சுறுத்தி, பின்பு இந்தியாவிலும் தன் அசுர வேட்டையை வேட்டையாட தொடங்கியுள்ளது, கொரொனா. கொரொனாவின் பிடியில் சிக்காமல் இருக்க, முன்னச்சரிக்கையாக இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. அத்துடன் தமிழக அரசு, வீட்டிலே …

Read more

தன்னார்வலர்களுக்கு தடை! கொரொனா பரவாமல் தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

Volunteers photo

சீனாவில் பிறந்த கொரொனா, பின்பு பல நாடுகளை கடந்து இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மாநில அரசும், மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அதாவது 144 தடையை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து …

Read more

சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வேவின் புதிய அறிவிப்பு

Souther railway

கண்டங்கள் தாண்டிய கொரொனா இப்போது, இந்தியாவில் நுழைந்ததால் இந்திய அரசு சிறந்த பாதுக்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனை …

Read more

ஏப்ரல் 11 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

apr11 covid

கொரொனாவின் கோரபிடியில் அனைத்து நாடுகளுமே சிக்கி தவித்து கொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரொனா நுழைந்ததால், கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. அத்துடன் தமிழக அரசு, வீட்டிலே இருங்க! பாதுக்காப்ப …

Read more

தமிழக அரசின் 500 ரூபாய் மளிகை பொருட்கள்! விவரங்கள் உள்ளே!!

TN ration shop

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு எதற்கும் வெளியே செல்லக்கூடாது என்று அந்தந்த மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், …

Read more