சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வேவின் புதிய அறிவிப்பு

Souther railway

கண்டங்கள் தாண்டிய கொரொனா இப்போது, இந்தியாவில் நுழைந்ததால் இந்திய அரசு சிறந்த பாதுக்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனை …

Read more

கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆக உயர்வு!

TN COVID-19

தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா தொடர்பான செய்திகளை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அதன்படி இதுவரை தமிழகத்தில் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன்பு சுகாதாரத்துறை …

Read more