கொரோனா என பெயர் வைத்ததால் அவதிக்குள்ளாகி வரும் பெண்
இந்த 6 மாத காலத்தில் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொரோனா. இந்த பெயரை உச்சரிக்க கூடாது எல்லாவற்றையும் மறந்து விட்டு நம் வேலையை பார்ப்போன் என நினைத்தாலும் யாராவது ஒருவர் இந்த கொரோனா என்ற …
இந்த 6 மாத காலத்தில் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொரோனா. இந்த பெயரை உச்சரிக்க கூடாது எல்லாவற்றையும் மறந்து விட்டு நம் வேலையை பார்ப்போன் என நினைத்தாலும் யாராவது ஒருவர் இந்த கொரோனா என்ற …
திமுகவின் மகளிரணித் தலைவி கனிமொழி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் போலவே எதிர்க்கட்சியான திமுகவும் ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட …
பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. அவரது மனைவி இப்போது 6 மாத கர்ப்பமாக …
சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 45 நாட்கள் ஊரடங்குக்குப் பின்னர் …
தமிழகத்தில் டாஸ்மாக் கடை நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் அரியலூரில் கொரோனா நோயாளியே வந்து மது வாங்கியதாக ஒரு தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் …
பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 நீட்டிக்கப்பட்டாலும் பகுதிகளில் …
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த வியாபாரி ஒருவர் இன்று காலை கொரோனாவால் பலியாகியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் …
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, …
ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை …
நாளை டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் …