கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த ஊழியர் ! சானிட்டைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி!
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த மருத்துவப் பணியாளர் ஒருவர் சானிட்டைசர் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியுள்ளனர். இதில் 11 பேர் …
