கொரோனா விதி மீறல் 1 கோடி வசூல் செய்த டெல்லி அரசு

corona virus

கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளது டில்லி அரசு. டில்லியில் ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து டில்லி அரசு …

Read more

மதுரையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்கள் செல்ல தடை விதிப்பு

corona vaccine

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்ததையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி போடும் பணிகள்  வேகமாக தொடங்கின. பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தடுப்பூசிபோடும் பணிகளை …

Read more

நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரொனா- மகன் கேட்கும் உதவி

sivasankar

இயக்குனர் பாலாவின் சேது, அஜீத்தின் வரலாறு, பாகுபலி உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்கம் செய்தவர்  டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். இவர் பல படங்களில் அசாத்திய நடன அசைவுகளை அமைத்து பல நடிகர்களின் நடன …

Read more

கமலுக்கு கொரோனா- ரசிகர்கள் கோவிலில் வேண்டுதல்

kamal haasan

நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்க சென்றார். இரு தினங்களுக்கு முன் அவர் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் …

Read more

கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு 5000 உதவி- கேரள முதல்வர்

pinarayi vijayan

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் அதிகம் கொரோனா தொற்று பரவியது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக குறைந்தபோதிலும் கேரளாவில் மட்டும் ஏதோ கேரளா இந்தியாவை விட்டு தனித்து இருப்பதுபோல் கொரோனா குறையாமலே இருந்து …

Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

thirupathur district

திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் …

Read more

கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்

coimbatore

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் …

Read more

கொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

supreme court

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், உரிய இழப்பீடு …

Read more

கியூபாவில் 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

qba covaccine

கொரோனா பேரலையால் உலகெங்கும் உள்ள மக்கள் கடும் துன்பத்தில் உழல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய இந்த மோசமான கொரோனா தொற்று உலக மக்களை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய வைத்து மிக மோசமாக ஆக்கி விட்டது. …

Read more

மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

binarayi vijayan

கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா  மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் …

Read more