அக்டோபர் 15 வரை ஹோட்டல்கள் மூடப்படுமா? அதிர்ச்சி அளித்த தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை …
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை …
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால நேற்று ஒரே நாளில் மட்டும் 2800 பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா …
கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 43ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் …
கொரோனா நிவாரணத்துக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ 543 கொடுத்துள்ளார் பள்ளி சிறுமி. தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழை …
ஊடங்கில் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆணையம் அமைக்க வேண்டும் என முதல்வருக்குக் கடிதம் வந்துள்ளது. கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களுக்கு பெண்களால் பல வகைகளில் பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும் அதனைத் தீர்க்கும் …
சென்னையில் 29 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக சென்னை உள்ளது. அங்கு கடந்த …
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களுக்காவது ஜி எஸ் டி வசூலிக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பொருட்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜி …
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,656ஐ தொட்டது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 2,842 பேர் குணமடைந்துள்ளனர், 559 பேர் உயிரிழப்பு; மகாராஷ்டிராவில் – 4,203 பேருக்கும்; டெல்லியில் – 2,003 பேருக்கும்; குஜராத்தில் – …
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஆண்கள் கடந்த ஒரு மாதமாக முடிதிருத்திக் கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 25 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய தேவைகளை …
கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, இந்திய அரசு 144 தடையை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் மே 3ம் தேதி வரை …