பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரி… வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

lorry

ஏடிஎம்மில் கொள்ளை அடித்துக் கொண்டு கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்து இருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரில் கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் …

Read more

கூகுள் மேப் சொன்ன வழியில் சென்ற போது ஏற்பட்ட விபத்து… 2 பேர் உயிரிழப்பு…!

car

கூகுள் மேப் சொன்ன வழியில் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ் ஜார் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே. இவர்கள் …

Read more

2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்… வாலிபர்கள் 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!

2 girls

2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதான சிறுமிகள் இரண்டு பேர் கடந்த வாரம் …

Read more

குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டே… திருட்டு முழி முழித்த பெண்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

baby

பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் புதைத்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பள்ளிப்புரம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் …

Read more

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

suralmalai

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை …

Read more

ஏரியின் நடுவே மண்டபம் அமைத்து… மலையாள தம்பதியின் ஆடம்பர திருமணம்… வைரல் புகைப்படங்கள்..!

marriage

கேரள முறைப்படி மணமக்கள் படகுமூலம் திருமணம் மேடைக்கு அழைத்து வந்து ஏரியின் நடுவே திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக இருப்பது கேரளா. இங்கு …

Read more

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

rain 11

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி …

Read more

கேரளாவில் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை தகவல்…!

rain 9

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல …

Read more

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

rain kerala

கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கன மழை …

Read more

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

rahul ganthi

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அங்கு தோண்ட தோண்ட பல மனிதர்களின் உடல்கள் கிடைத்து வருகின்றது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதைய நிலச்சரிவு …

Read more