கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்

cellphone

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை …

Read more

தமிழக டி.ஜிபிக்கு ஹெச்.ராஜாவின் கடுமையான வேண்டுகோள்

h.raja

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து கொண்டாடுவதும் அதை நீர்நிலைகளில் கரைப்பதும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. தற்போதைய திமுக அரசு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை …

Read more

நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்

ministers karur

கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை …

Read more

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய வேட்பாளர் அண்ணாமலை

annamalai ips

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்  அரவக்குறிச்சி தொகுதியில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் போட்டி இடுகிறார். இவரின் பிரச்சார பாணியே வித்தியாசமானது மற்ற வேட்பாளர்கள் போல அல்லாமல் இவர் வித்தியாசமான …

Read more

லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

bdo

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்ற …

Read more