கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்

cellphone

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், காலை …

Read more

தமிழக டி.ஜிபிக்கு ஹெச்.ராஜாவின் கடுமையான வேண்டுகோள்

h.raja

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து கொண்டாடுவதும் அதை நீர்நிலைகளில் கரைப்பதும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. தற்போதைய திமுக அரசு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்துள்ளது. இந்த நிலையில் …

Read more

நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்

ministers karur

கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், …

Read more

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய வேட்பாளர் அண்ணாமலை

annamalai ips

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்  அரவக்குறிச்சி தொகுதியில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் போட்டி இடுகிறார். இவரின் பிரச்சார பாணியே வித்தியாசமானது மற்ற வேட்பாளர்கள் போல அல்லாமல் இவர் வித்தியாசமான முறையில் பேசுவது மக்களிடம் இயல்பாக அன்பாக …

Read more

லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

bdo

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். சுயதொழில் …

Read more